கைதியும் பார்வையாளரும் பேசிக் கொண்ட வீடியோ வெளியானது தொடர்பாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் சிறைத்துறை கண்காணிப்பு டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டார்.
சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் ...
அருப்புகோட்டையில் பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, காவல்துறையினர் இனி பணியின் போது எப்போதும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அருப்புக்கோ...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகன ஓட்டுனரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்த, பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட...
ராசிபுரத்தில் இருந்து சேலத்திற்கு 50 பயணிகளுடன் புறப்பட்ட அருள்முருகன் என்ற பேருந்து தாறுமாறாகச் செல்லவே சில பயணிகள் அதிலிருந்து இறங்கி போலீஸில் புகாரளித்தனர்.
உடனடியாக, டி.எஸ்.பி விஜயகுமார் தனது ...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அ.ம.மு.க நிர்வாகி பரிமளம், அவரது உறவினர் நாராயணன் ஆகியோரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி போலீசார் கைது செய்தபோது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
க...
ரோந்து பணி செல்லும் காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், டி.எஸ்.பிக்கள் கைதுப்பாக்கி வைத்திருப்பது அவசியம் என புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவு...
திருச்சி குண்டூரில் 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், 30 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி வெள்ளைக்காளி என்பவனுக்கு டி.எஸ்.பி தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ள...